Friday, February 15, 2008

என் அன்பே….......!

என் அன்பே….......!

உனக்கு நான்
கடிதமே எழுதுவதில்லை
என வருத்த்ப்பட்டாயே.!
காரணம் சொல்லவா… கண்ணே…
தபால்காரருக்கு தெரியுமா?
உன் முகவறியில்
முத்திரை குத்துவது
எனக்கு வலிக்குமென்று

No comments: