Friday, February 15, 2008

பிரிவின் வலி

காத்திருக்க காத்திருக்க தான்
உன்னை பிரிந்திருக்கும் வலியை உணர்கிறேன்
சில நாட்கள் காக்க வைத்தாய் விளையாட்டாக‌
அப்பொழுதும் அறியவில்லை நீ
என்னை நிரந்தரமாக பிரிய வைக்கும்
பரிட்ஷை என்று பிரித்துச்சென்ற‌
காலனுக்கும் புரியவில்லை என் மனக்கவலை....

No comments: