Tuesday, February 12, 2008

நட்பு......

உன்னிடம் பேசும்வரை
என் மனம் என்னிடம்
உன்னிடம் பேசியபின்
என் மனம் எவ்விடம்......????
தேடினேன்......தேடினேன்......
கண்டேன் அதை
உன் நட்பின் பூங்காவில்.......!
உன் நட்பின் ஒளியால்
என்னுள்ளம் பிரகாசிக்க
என் சோகங்கள் சிதறின......!
என் கனவுகள் கவிதையாயின
அன்பு தோழனே.......
வெண்மதியை தூது அனுப்புகிரேன்
உன் நட்பிற்கு நன்றி சொல்ல.........!!

No comments: