Friday, February 15, 2008

மௌனம

நினைவுக் கிளைகள் வெட்ட வெட்ட
வளர்கிறதே

வளரும் நினைவுகள் அழிக்க அழிக்க
உருவாகிறதே

உருவான உணர்வு திரும்ப திரும்ப
தோன்றுகிறதே

தோன்றும் மௌனத்தில் மனது
ஊமையானதே

ஊமை ஆனதில் மனது
மௌனமானதே.....

No comments: